அதனைத் தொடர்ந்து சாங்கி விமான நிலையத்தின் மூன்றாம் முனையத்தில் ரிச்சர்ட் மைக்கல் ரோல் பரிட்ஜ் எனும் அந்த 57 வயது ஆடவர் ...
சைனாடவுன் வட்டாரத்தில் உள்ள உணவுக் கடையில் கத்தியைப் பயன்படுத்தி தாக்குல் நடத்திய 37 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
மார்ச் 19ஆம் தேதி மாலை சிங்கப்பூரிலிருந்து ஜோகூர் பாருவுக்குச் செல்லும் ஒரு நபர், ஒரு சறுக்குப்பலகையைப் பயன்படுத்தி ஜோகூர் ...
பிலிப்பீன்ஸ் ராணுவம், கடலோரக் காவல் படை ஆகியவற்றை உளவு பார்த்த குற்றத்துக்காகக் கடந்த மாதங்களில் சீன நாட்டவர்கள் பலர் கைது ...
தனிநபர் விவரங்களைச் சட்டவிரோதமான முறையில் பெற்றுக்கொண்டது, கணினி தொடர்பான சாதனங்களை அனுமதியில்லாமல் மாற்றி அமைத்தது, சிம் ...
அமராவதி: அதிநவீன தொழில்நுட்பத்துடன் உருவாகியுள்ள பறக்கும் டாக்சிகளை நகரங்கள், பெருநகரங்ககளில் இயக்குவதற்கான முயற்சிகள் ...
புதுடெல்லி: வாகையர் கிண்ணம் (சாம்பியன்ஸ் டிராபி) வென்ற இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு ரூ.58 கோடி (S$8.95 மில்லியன்) பரிசுத்தொகை வழங்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ...
கியவ்: உக்ரேனில் ரஷ்யாவின் போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் இணைந்து செயல்பட அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கியும் புதன்கிழமை (மார்ச் 19) இணக்கம் கண்டனர்.
சுவிட்சர்லாந்தின் நியூசாடெல் நகரம் கடந்த மாதம் இத்தகைய அறிமுகத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. அதன்கீழ், நாட்பட்ட பிரச்சினைகளால் ...
தேர்க்காவடி, இடும்பன் காவடி, தொட்டில் காவடி ஆகியவற்றைச் செலுத்த விரும்புவோரும் இத்தளத்தைப் பயன்படுத்தலாம். பங்கேற்க ...
செவ்வாய்க்கிழமை (மார்ச் 18) பிற்பகல் நியோ டியு கிரிசென்ட் சாலையில் செல்லும்போது முதலை ஊர்ந்து செல்வதைக் கண்டதாக கூ என்ற ஆடவர் ...
இவ்வாண்டிற்கான வரவுசெலவுத் திட்டத்திற்கு அதிபர் தர்மன் சண்முகரத்னம் ஒப்புதல் அளித்துள்ளார்.